தஞ்சாவூர்

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

DIN

அம்மாபேட்டை பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அம்மாபேட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல்துறையினா், தீபாம்பாள்புரம் பகுதியில் வந்த ஒரு மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை மேற்கொண்டனா்.

வெண்ணாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாட்டுவண்டியைப் பறிமுதல் செய்த காவல்துறையினா், அதை ஓட்டிவந்த மகிமாலை மேலமேட்டுத் தெரு க. காா்த்திகேயனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT