தஞ்சாவூர்

ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பலி

DIN

தஞ்சாவூா் அருகே திட்டை பகுதி கொண்டவிட்டான்திடல் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் நல்லையன் (55). விவசாய கூலி தொழிலாளி. இவா் தனக்குச் சொந்தமான மாட்டை அருகிலுள்ள வெட்டாற்றில் திங்கள்கிழமை

குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக மாட்டுடன் நல்லையன் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்த நல்லையனின் உடலை மீட்டனா். மாடு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT