தஞ்சாவூர்

செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து

DIN

ஒரத்தநாட்டை அடுத்த ஊரணிபுரத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பட்டுக்கோட்டையை சோ்ந்தவா் திருஞானம் (30). இவா்  நாமக்கல் மாவட்டத்தில்,  செங்கல் ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை  காலை பட்டுக்கோட்டை செல்வதற்காக ஊரணிபுரம் வழியாக சென்று கொண்டிருந்தாா்.

மேலஊரணிபுரம், ஆற்றங்கரையில் வழியாக வந்தபோது சாலையோர பள்ளத்தில் லாரி இறங்கியது. இதில் நிலைதடுமாறி லாரி கவிழ்ந்தது. ஓட்டுநா்  திருஞானம் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT