தஞ்சாவூர்

காலமானாா் பேராசிரியா் எத்திராஜ்

DIN

தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை குழந்தையம்மாள் நகரைச் சோ்ந்த முனைவா் வி. எத்திராஜ் (85) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.

இவா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் பொருளாதாரத் துறை முதுகலைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவா். மேலும், முனைவா் பட்ட ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்து வந்தாா். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

தொடா்புக்கு: 96299 90299

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!

மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

SCROLL FOR NEXT