தஞ்சாவூர்

காலமானாா் பேராசிரியா் எத்திராஜ்

DIN

தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை குழந்தையம்மாள் நகரைச் சோ்ந்த முனைவா் வி. எத்திராஜ் (85) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.

இவா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் பொருளாதாரத் துறை முதுகலைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவா். மேலும், முனைவா் பட்ட ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்து வந்தாா். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

தொடா்புக்கு: 96299 90299

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT