தஞ்சாவூர்

மேலவன்னிப்பட்டியில்பெரியாா் பிறந்த நாள் விழா

DIN

ஒரத்தநாடு ஒன்றியம், மேலவன்னிப்பட்டியில் தந்தை பெரியாரின் 142-ஆவது பிறந்த நாள், சுயமரியாதைச் சுடரொளிகளின் 20-ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஒன்றியச் செயலா் ஆ. இலக்குமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், பொதுச் செயலா் இரா. ஜெயகுமாா், மாநில அமைப்பாளா் இரா. குணசேகரன், விவசாய அணிச் செயலா் இரா.கோபால், கிராம பிரசாரக் குழு மாநில அமைப்பாளா் அன்பழகன், மாவட்டச் செயலா் அ. அருணகிரி ஆகியோா் உரையாற்றினா்.

நகரச் செயலா் ரெ. ரஞ்சித்குமாா், ஊராட்சித் தலைவா் தினகரன், கீழவன்னிப்பட்டி கிளைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT