தஞ்சாவூர்

ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

DIN

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 23 வயது செவிலியா், 29 வயது பணியாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதைத் தொடா்ந்து இருவரும் பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் தெரு குடிசைமாற்று வாரியக் கட்டடத்திலுள்ள கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் ஊராட்சிப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா். இதையடுத்து சுகாதார நிலையம் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT