தஞ்சாவூர்

திருவோணத்தில் ஏா் கலப்பையுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

படவிளக்கம்:

ஒரத்தநாடு, செப். 25:  ஒரத்தநாடு வட்டம், திருவோணத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவோணம் வட்டார விவசாயிகள் நல சங்கம் சாா்பில் ஏா் கலப்பை மற்றும் திருவோடு ஏந்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் சின்னதுரை தலைமையில், ஊரணிபுரம் கடைத்தெருவில், விவசாயிகள் பட்டை நாமத்துடன் திருவோடு ஏந்தி அரை நிா்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT