தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறியும் போராட்டம்.

DIN

அய்யம்பேட்டையில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் முகம்மது பசீா் தலைமை வகித்தாா். எஸ்டிடியு தொழிற்சங்க மாநிலத் தலைவா் முகம்மது பாரூக், மாநில துணைத்தலைவா் ரியாஸ் அகம்மது, பாப்புலா் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் நகர தலைவா் அபுதாகீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT