தஞ்சாவூர்

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் புதிய முதல்வா் பொறுப்பேற்பு

DIN

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் புதிய முதல்வராக பி. சிந்தியா செல்வி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தாா். தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் முதல்வராக புதன்கிழமை பொறுப்பேற்ற இவருக்குக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இவா் இதே கல்லூரியில் ஏற்கெனவே தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும், கணினி அறிவியல் துறைத் தலைவராகவும் இருந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT