தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதிகளில்இன்றைய மின் தடை ரத்து

DIN

பட்டுக்கோட்டை, செப். 18: பட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) மின்சார விநியோகம் இருக்காது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை மாட்டுச்சந்தையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகரம், பள்ளிகொண்டான், முதல்சேரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிா்வாக காரணங்களுக்காக மேற்கண்ட மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளா் மாறன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT