தஞ்சாவூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நிகழாண்டே மத்திய அரசு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அக்கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தொகுதி செயலா் இல.ரெ. அறிவுடைநம்பி, நில உரிமை மீட்புக் குழு மாநிலத் துணைச் செயலா் வீரன். வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT