தஞ்சாவூர்

குடந்தையில் 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து

DIN

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட 30, 31, 35, 36,37,38 ஆகிய வாா்டுகளில் அம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீா் பகிா்மான குழாய் மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல் அக். 5ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT