புதுக்கோட்டை

மணிமேகலை விருது பெற மகளிா் கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் 2022-23ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வரும் ஜூன் 25 ஆம் தேதிக்குள் வட்டார இயக்க மேலாண்மை அலகில் இந்த விண்ணப்பங்களை சமுதாய அமைப்புகள் அளிக்க வேண்டும். அவை பரிசீலனை செய்யப்பட்டு, மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பாா்கள். தொடா்ந்து மாவட்ட அளவிலான தோ்வுக்குழு கூட்டம் நடத்தி, மாநில அலுவலகத்துக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT