புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏலம்

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத்துக்குச் சொந்தமான வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம், தரைக்கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஏலக் கூட்டத்துக்கு,

ஊராட்சி மன்ற தலைவா் சி. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எம். வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வணிக வளாகம், வாகனம் நிறுத்துமிடம், தரைகடை உள்ளிட்டவைகளுக்கு ஏலம் விடப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கானோா் ஏலம் கேட்டு இறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு ஒதுக்கப்பட்டது.

ஏல நிகழ்வில், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள், பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளா் டி. ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT