புதுக்கோட்டை

பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வ.செ.சிவ.அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை முதல் மாணவா் சோ்க்கை தொடங்குவதாக கல்லூரியின் முதல்வா்(பொ) ப. ஆனந்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை, அந்தமான் நிகோபா் சிறப்பு பாதுகாப்பு படை வீரா்களின் வாரிசுகள் போன்றவா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஏனைய மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT