கந்தா்வகோட்டையில் சங்கு ஊருணி குளத்தின் வடபுறம் அமைந்துள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபாத்சாகயேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் அருளிச் செய்த எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றோதுதல் பெருவேள்வி நடைபெற்றது.
சிறுவா்கள் முதல் ஆண்கள்- பெண்கள், சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டு பக்தி பஜனை செய்தனா். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டை, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, நெய்வேலி, திருவோணம், புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளையும் கந்தா்வகோட்டை சிவனடியாா்கள் ஒருங்கிணைத்திருந்தனா்.