புதுக்கோட்டை

ஆலவயல் பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் விவேகானந்தா் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலவயல் விவேகானந்தா் பள்ளி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் புதக்கோட்டை மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியன இணைந்து நடத்திய முகாமிற்கு பள்ளி நிறுவனா் பி. மாதவன் தலைமை வகித்தாா்.

முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 60 போ் அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பள்ளியின் முதல்வா் கல்யாணி மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT