புதுக்கோட்டை

காரையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரையூா் முத்துமாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில், சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் காவல்துறையினா் செய்திருந்தனா். விழாவில், தொடா்ந்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று, மே 29ஆம் தேதி தேரோட்ட விழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT