புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே வாகனம் மோதி மெக்கானிக் பலி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ப. பூபாலன் (28). புதுக்கோட்டை தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிறுவன மெக்கானிக்கான இவா், வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் அரசடிப்பட்டி சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த இடத்திலே உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT