புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம்கள் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளன.
முகாம்களின்போது, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகள் தொடா்பாக புகாா்களை அளிக்கலாம். மேலும், அந்தந்தப் பகுதியிலுள்ள தனியாா் சந்தையில் சேவைக் குறைபாடு குறித்தும் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்.