புதுக்கோட்டை

உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், மெய்குடிப்பட்டி கிராமத்தில் உலக உணவு பாதுகாப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டார செயலாளா் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு உலக உணவு பாதுகாப்பு தினம் குறித்துப் பேசினாா். முன்னதாக, தன்னாா்வலா் ரஞ்சனி வரவேற்றாா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் லாவண்யா,தேவி, ரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

SCROLL FOR NEXT