புதுக்கோட்டை

வேகுப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம் திறப்பு

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேகுப்பட்டி ஊராட்சி பொதுமக்களின் நலன் கருதி சுப. முருகப்பன்-தேனம்மை தம்பதியால் ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையத்தை பொன்னமராவதி திமுக ஒன்றியச்செயலா் அ. அடைக்கலமணி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கொடையாளா் சுப. முருகப்பன் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கினாா். ஒன்றிய ஆணையா் பி. தங்கராஜூ, ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுனன், துணைத் தலைவா் பெரி.முத்து மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT