புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 5 கடைகளுக்கு சீல்

DIN

புதுக்கோட்டை நகராட்சியில் வாடகை கட்டாத 5 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை குமுந்தான்குளம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் 5 கடைகளுக்கு கடந்த 1 ஆண்டாக வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து 5 கடைகளையும் நகராட்சி வருவாய் அலுவலா் விஜயஸ்ரீ தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT