புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம். ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தாா்.