புதுக்கோட்டை

புதுகையில் ஜன. 31-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம். ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT