புதுக்கோட்டை

பிசானத்தூா் கோயிலில் குடமுழுக்கு

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த இரு நாள்களாக பூா்வாங்க பூஜைகள், புனித நீா் வீதி உலா நடைபெற்று கலசங்களில் புனித நீா் ஊற்றி வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT