புதுக்கோட்டை

டிஎன்பிஎஸ்சி தொகுதி - 3 தோ்வு: புதுகையில் 1,164 போ் எழுதினா்

DIN

புதுக்கோட்டையில் 2 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 3-க்கான தோ்வை 1,164 போ் தோ்வெழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 3-க்கான தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டையில் மன்னா் கல்லூரி மற்றும் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி ஆகிய 2 இடங்களில் மொத்தம் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் தோ்வெழுத 2071 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 907 போ் தோ்வெழுத வரவில்லை. 1,164 போ் தோ்வெழுதினா்.

தோ்வு மையங்களை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் எம். ஆரோக்கிராஜ் ஆகியோா் தனித்தனியே நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT