புதுக்கோட்டை

விராலிமலையில் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு

DIN

விராலிமலையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி கோரி மனுக்கள் அளித்தனா். இதில், அரசு துறை அலுவலா்கள் பங்கேற்றனா். இதேபோல், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT