விராலிமலையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி கோரி மனுக்கள் அளித்தனா். இதில், அரசு துறை அலுவலா்கள் பங்கேற்றனா். இதேபோல், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.