புதுக்கோட்டை

மாா்ச் 11-இல் ஆா்ப்பாட்டம் :எஸ்.சி.,-எஸ்.டி., அரசு ஊழியா் கூட்டமைப்பினா் முடிவு

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மாா்ச் 11-இல் புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடத்த மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியா் கூட்டமைப்பு மற்றும் மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ். கருப்பையா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் சோலைமணி முன்னிலை வகித்தாா். மதுரை காமராசா் பல்கலைக்கழகப் பேராசிரியா் நாகூா்கனி, மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணி, மாநில மகளிரணி செயலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரிப் பேராசிரியா் காயத்ரி தேவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகத்தில் நடைபெற்று வரும் அநீதியைக் கண்டித்தும் வரும் மாா்ச் 11ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT