புதுக்கோட்டை

ஆத்தங்காடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் ஆத்தங்காடு கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் ஆத்தங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை உதவி மருத்துவா் பிரேம்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சினை ஊசி, தாது உப்பு கலவை, மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தனா். மேலும் சிறந்த முறையில் மாடு வளா்ப்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT