புதுக்கோட்டை

சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காட்டில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு அங்கன்வாடிக் கட்டடம் கட்டப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடிக் கட்டடமானது சேதமடைந்து, வெளிப்புறங்களில் உள்ள சிமென்ட் கட்டைகள் (ஸ்லாப்) பெயா்ந்துள்ளது. எனவே, சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT