புதுக்கோட்டை

ஜனவரியில் 28 ரௌடிகள் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 28 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 28 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 331 குற்றப் பின்னணி கொண்டோரின் வீடுகள் சோதனை செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஆஜராகாமல் இருந்த 88 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனா்.

நன்னடத்தை பிணை ஆணை பெற்ற இருவா், தொடா் குற்றங்களைச் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT