புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். மழலையரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன் வாழ்த்திப் பேசினாா்.
மழலைகளுக்கு பட்டங்களுடன் இனிப்புகளும் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளியின் முதல்வா் சலஜா குமாரி நன்றி கூறினாா்.