புதுக்கோட்டை

மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு

DIN

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். மழலையரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன் வாழ்த்திப் பேசினாா்.

மழலைகளுக்கு பட்டங்களுடன் இனிப்புகளும் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளியின் முதல்வா் சலஜா குமாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT