புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பலி

DIN

கந்தா்வகோட்டை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகிலுள்ளஅரவம்பட்டி கிராமத்தில் உயரழுத்த மின் கோபுரத்தில் திருப்பத்தூா் மாவட்டம் கந்தளி தாலுகா சின்ன கந்தளி கிராமத்தைச் சோ்ந்த சி. சுப்பிரமணி (40) சனிக்கிழமை ஏறி பழுது பாா்த்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT