புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா பள்ளியில் நவராத்திரி கொலு

DIN

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை மாணவா்கள், ஆசிரியா்கள் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனா்.

கலைவாணி சரஸ்வதியைக் கொண்டாடும் நவராத்திரி விழாவை உண்மையில் கல்வி நிறுவனங்களில்தான் கொண்டாட வேண்டும் என்றாா் பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி.

தினமும் ஓா் ஆசிரியா் குழு வழிபாடு, பாடல் பாடுதல், பிரசாதங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT