புதுக்கோட்டை

சுங்கச்சாவடி தொழிலாளா்கள் கூட்டம்

DIN

விராலிமலை அருகேயுள்ள பூதகுடி ஊராட்சியில் இயங்கிவரும் சுங்கச்சாவடி வளாகத்தில் தொழிலாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவா் கே ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தா்மராஜன் சங்க அமைப்பு குறித்து விளக்க உரையாற்றினாா். இதில், சங்கத்தின் தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக மணி, துணைச் செயலாளராக சந்திரமோகன், துணைத் தலைவராக சேகா், பொருளாளராக ரகுபதி தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில், அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT