புதுக்கோட்டை

அண்ணா பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் அக்.10-இல் மின் தடை

DIN

அண்ணா பண்னை பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 10) மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் அண்ணா பண்னை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வயலோகம், மண்ணவேளாம்பட்டி, மாங்குடி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூா், புல்வயல், ஆரியூா், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் ந. அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT