புதுக்கோட்டை

அக். 9-இல் மதுக்கடைகள் மூடல்

DIN

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக். 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

அன்றைய நாளில், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், ஹோட்டல்களுடன் இணைந்த உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT