புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இப்பள்ளியில் சிவரஞ்சனி, பிருந்தா, சண்முக அரசன் ஆகிய 3 மாணவா்களைப் புதிதாகச் சோ்த்துள்ளோம் என பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT