புதுக்கோட்டை

மதுபானம் விற்ற 2 போ் கைது

DIN

விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கிருந்த பெட்டிக் கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகம் (64) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இதேபோல் கீரனூா் சாலை பெட்டிக்கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்த ராமநாதன் (49) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT