கறம்பக்குடியில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழித்தனா்.
கறம்பக்குடி பகுதியில் அண்மைக்காலமாக பல்வேறு கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை வருவாய்த் துறையினா் முன்னிலையில் கறம்பக்குடி போலீஸாா் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் தீயிட்டு அழித்தனா்.