புதுக்கோட்டை

21 வயதுக்குள்பட்டோருக்கு மது விற்பனை கூடாது

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 வயதுக்குள்பட்ட யாருக்கும் மது விற்பனை நடைபெறவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளாா்.

இதற்காக மதுக் கடைகளுக்கு அவ்வப்போது காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டு இதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், கலால் உதவி ஆணையா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோா் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT