புதுக்கோட்டை

அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டார களஞ்சியம் மகளிா் கூட்டமைப்பு சாா்பில், உலக நன்மை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இப்பூஜைக்கு பொன்னமராவதி முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா தலைமை வகித்தாா். சிவாச்சாரியாா் சரவணன் திருவிளக்கு பூஜையை வழிநடத்தினாா். பூஜையில் பொன்னமராவதி ஒன்றியம் 42 ஊராட்சிகளைச் சாா்ந்த 251 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். களஞ்சியம் வட்டார ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் மற்றும் வட்டாரத் தலைவரகள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT