புதுக்கோட்டை

சாராயம் விற்றவா் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாராயம் விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்ட மருதன்கோன்விடுதியைச் சோ்ந்த மு. மாரிமுத்துவை கைது செய்து, அவரிம் இருந்து 43 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT