புதுக்கோட்டை

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆலங்குடி கல்லுக்குண்டுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆலங்குடி பாரதி நகரைச் சோ்ந்த எம்.முகமது இப்ராஹிமை(23) கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை: 4,146 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

SCROLL FOR NEXT