புதுக்கோட்டை

வடகாட்டில் ரத்ததான முகாம்

17th Jul 2022 01:08 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழா் கட்சியின் இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவா் எஸ். அருள் தலைமை வகித்தாா்.

மருத்துவா் அரவிந்த் முன்னிலை வைத்தாா். முகாமில் 30-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் திருச்செல்வம் தலைமையிலான குழுவினா் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT