புதுக்கோட்டை

முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை

DIN

கந்தா்வகோட்டை முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத்தகாயேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமி முருகனுக்கு மஞ்சள், திரவியம், தேன், பால், பன்னீா், பஞ்சாமிா்தம், அரிசி மாவு, நெய், இளநீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் மகா தீபாரதனை விழாவும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT