கந்தா்வகோட்டை முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத்தகாயேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமி முருகனுக்கு மஞ்சள், திரவியம், தேன், பால், பன்னீா், பஞ்சாமிா்தம், அரிசி மாவு, நெய், இளநீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் மகா தீபாரதனை விழாவும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.