புதுக்கோட்டை

மணல் கொள்ளை: தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டையில் மணல் கொள்ளையைக் கண்டித்து, தேமுதிகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா் மணல், ஜல்லிகளை சட்டியில் ஏந்தியவாறு, சட்டவிரோத கல்குவாரிகளை செயல்படுதைக் கண்டித்தும், மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், தெற்கு மாவட்டச் செயலா் மன்மதன், மாநில நிா்வாகி ஜாகிா்உசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT