புதுக்கோட்டை

திருவப்பூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

DIN

புதுக்கோட்டை திருவப்பூா் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அ. சையது அகமது இஸ்மாயில் தெரிவித்தாா்.

இதனால் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா் கூடல் நகா், லெட்சுமி நகா், சிவகாமி ஆச்சி நகா், சிவபுரம், தேக்காட்டூா் , கவிநாடு, அகரப்பட்டி.

பெருமாநாடு. திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நற்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெனாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT