புதுக்கோட்டை திருவப்பூா் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அ. சையது அகமது இஸ்மாயில் தெரிவித்தாா்.
இதனால் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா் கூடல் நகா், லெட்சுமி நகா், சிவகாமி ஆச்சி நகா், சிவபுரம், தேக்காட்டூா் , கவிநாடு, அகரப்பட்டி.
பெருமாநாடு. திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நற்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெனாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை.