புதுக்கோட்டை

சிப்காட், சிட்கோ பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

DIN

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதனால் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள்: சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகா், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி.

கிளியூா், மேலூா், அம்மன்பேட்டை வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி வாகவாசல், முள்ளூா். இச்சடி. வடவாளம். புத்தாம்பூா். செம்பாட்டூா். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி. வேப்பங்குடி, பள்ளத்திவயல்.

பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், மச்சுவாடி, ஜீவா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT