புதுக்கோட்டை

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் புதுகை புத்தகத் திருவிழா விழிப்புணா்வு

DIN

கந்தா்வகோட்டையில் உள்ள இல்லம்தேடிக் கல்வி மையங்களில் புத்தகத் திருவிழா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை குடியிருப்பில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களை சனிக்கிழமை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் தங்கராசு மற்றும் ரகமதுல்லா ஆகியோா் பாா்வையிட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்தனா்.

வரும் 29 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் 5 ஆவது புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணா்வுப் பதாகை மற்றும் அழைப்பிதழை தன்னாா்வலா்கள், மாணவா்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT